»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

நாங்க சுத்துன ரீலு குடோனுங்க...

பங்கு சந்தையில் இப்போது

Tuesday, March 24, 2009

அரசியல் களம் 2009

தமிழின தலைவன் என்று தனக்கு தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முத்துவேல் கருணாநிதி-யின் குடும்ப வரைபடம்..



தமிழக எம்.பி.,க்கள் 'வாய் திறந்த' வரலாறு : பார்லியில் ஒரு கேள்வி கூட கேட்காத
தங்கபாலு


ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மறைமுகமாக ஆதரிக்கும்
*தமிழன் காங்கிரசில் இருந்தால் இதுதான் நடக்கும்-ஷூ வீச்சு

*தமிழீழத்தின் நிலைமைகள் பற்றிய ஆய்வ

*‘இந்திய அரசின் உதவிகளால்தான் ராணுவத்தை எதிர்த்துப் புலிகளால் முழு பலத்தோடு போரிட முடியவில்லை'-பிரபாகரன்
*தமிழ் உயிர்கள் 13 பலியானதற்கு
*எம் தாய் தமிழ் மக்களே-நடேசன்
*பா.நடேசன் விரிவான விளக்கம
*தமிழர்கள் அழிப்பில் இந்தியாவின் பங்கும் இரட்டை வேடமும்
*ஈழத்தில் கல்வியின் நிலை
*மனித இனத்தின் அவலம்
*தமிழின அழிப்பின் ஒரு பகுதி
*பிரிட்டனில் உள்ள பத்திரிக்கைகளின் பார்வையில் தமிழ்ஈழம

நட்சத்திர குறியிட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக பதிலளிப்பர். நட்சத்திர குறியில்லாத கேள்விகளுக்கு எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட எம்.பி.,க்களுக்கு பதிலளிக்கப்படும்.அந்த வகையில், தமிழகத்திலிருந்து கடந்த 2008 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட 39 எம்.பி.,க்களும் பார்லிமென்டில் எத்தனை கேள்விகளை அவையில் எழுப்பினர் என்பது பற்றிய விவரம் இது.கடந்த ஐந்து ஆண்டுகளில் கேள்வி நேரத்தின் போது சேலம் தங்கபாலு, நாகை விஜயன், பொள்ளாச்சி கிருஷ்ணன், திருப்பத்தூர் வேணுகோபால் ஆகிய எம்.பி.,க்கள் ஒரு கேள்வி கூட கேட்காமல் இருந்துள்ளனர்.


புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி சட்டசபை தொகுதி இணைக்கப்பட்டுள்ளது
சட்டசபை தொகுதிகள் வருமாறு:
1.திருமயம்
2.ஆலங்குடி
3.காரைக்குடி
4.திருப்பத்தூர்
5.சிவகங்கை
6.மானாமதுரை
தொகுதியில் 10 லட்சத்து 85 ஆயிரத்து 191 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 989 ஆண்களும், 5 லட்சத்து 55 ஆயிரத்து 202 பெண்களும் அடங்குவர்.
இத்தொகுதியில் எட்டாவது முறையாக காங்., சார்பில் ப.சிதம்பரமே போட்டியிடுகிறார். அவரது மகன் கார்த்தி சிதம்பரம், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தொகுதியில் கட்சியினரை தேர்தலுக்கு தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதிருப்தி கோஷ்டியான வாசன், தங்கபாலு தரப்பினருக்கு 'மரியாதை' செய்து, தேர்தல் பிரசார குழுக்களும் அமைத்து வட்டாரம் வாரியாக காங்., கட்சி தேர்தல் அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் யார்: அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., வேட்பாளரே இம்முறையும் போட்டியிட வாய்ப்புள்ளது. மாஜி எம்.பி., அன்பழகன், மாஜி மாவட்ட செயலர்கள் முருகானந்தம், கருப்பையா, மாஜி எம்.எல்.ஏ.,க்கள் கூத்தக்குடி உமாதேவன், வெங்கடாசலம் (புதுக்கோட்டை மாவட்டம்) உட்பட 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். ஜெ., போட்டியிட வலியுறுத்தியும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., கூட்டணியில் மாஜி அமைச்சர் திருநாவுக்கரசர், மாநில துணைத்தலைவர் எச்.ராஜா பெயர்கள் அடிபடுகின்றன.
தொகுதியிலுள்ள எம்.எல்.ஏ.,க்கள் விவரம்:
திருமயம் -சுப்புராம் (காங்.,)
ஆலங்குடி-எம்.ராஜசேகர் (இந்திய கம்யூ.,)
காரைக்குடி- சுந்தரம் (காங்.,)
திருப்பத்தூர்- அமைச்சர் பெரியகருப்பன் (தி.மு.க.,)
சிவகங்கை-எஸ்.குணசேகரன் (இந்திய கம்யூ.,)
மானாமதுரை- குணசேகரன் (அ.தி.மு.க.,)

வடகாடு பற்றிய ஒரு நீண்ட பயணம்..........
வடகாடு என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்..
அடுத்தபடியாக அரசியல் களத்தில் வடகாடு ஒரு முக்கிய இடமாக கடந்த 50வருடங்கள் இடம் பிடித்துள்ளது என்றால் அதுமிகையாகாது.ஏனென்றால் ஆலங்குடி சட்ட மன்ற உறுப்பினர் பதவியை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாகவே இவ்வூர் விளங்குகிறது.அதற்கு காரணங்கள் உள்ளது.
*இன்றைய இளையதலைமுறையினரின் நோக்கமும் செயல்களும்.
*இப்பகுதி மக்கள் சாதித்த முக்கிய விடயங்கள்
*இப்பகுதி இளைஞர்கள் மீட்டெடுத்த சில முக்கிய தீர்வுகள்
*இளைஞர்கள் எடுத்த முடிவுகளை தொடர்ந்து ஏற்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் மிரட்டல்களும்
*இன்றைய இளைஞர்கள் இப்பகுதியின் நாளைய நிர்வாகிகள் என்பதி எவ்வித ஐயமும் இல்லை.
*தங்களின் உழைப்பால் உயர்ந்தவர்கள்

Sunday, March 22, 2009

தகவல் தொழில்நுட்பம்

விரைவில் அனைத்து தலைப்புகளுக்கும் விளக்கம் தரப்படும் ...
*பொதுவான FAQ- க்கு எனது சிறு உதவிகள்!
*கூகுள் அலெர்ட் என்றால் என்ன?
உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும் அதைப்பற்றிய செய்தி இணையதளத்தில் உலவினால்.அந்த செய்தியில் நாம் குறிப்பிட்டுள்ள வார்த்தை அடங்குமானால் அச்செய்தியை உடனே நமக்கு மின்னஞ்சலில் அனுப்புவது நம்ம கூகிள் ஆண்டவர்.அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்....http://www.google.com/alerts




*கூகிள் குரூப் என்றால் என்ன?

அதாம்பா நம்ப ஊருக்குள்ளே இருக்கிற பாலக்கட்டை/குளத்துகரை/ஆலமரத்தடி போன்ற இடங்களில் கூடுவதற்கு பதில் இங்கே கூடி பல விசயங்களை பகிர்ந்து கொள்ளலாம்? http://groups.google.com/grphp?pli=1


*பிளாக்கர் உருவாக்குவது எப்படி?(அதான் ஓசியிலே இணையதளம் துவங்குவது)

பல விசயங்களை நமக்கு தெரிந்த,கிடைத்த தகவல்களை மற்ற மக்களுக்கும் கிடைக்கும் வகையில் உங்களின் எண்ணங்களையும் வெளிப்படுத்த மிகச்சிறந்த எழிய வழி இந்த பிளாக்கர் இதை இயக்குவது கூகிள் ஆண்டவர் கார்ப்.http://www.blogger.com/ நிச்சயம் ஒரு Gmail IDஇருக்க வேண்டும்.
                                                                  Step 1
                                                                                                       Step 2
                   
Publish என்று அழுத்திய உடன் நீங்கள் எழுதிய விசயம் அந்த blog வழியாக பிரசுரமாகும்.தேவையான நேரத்தில் அதை வெளியிடாமல் உடனே நிறுத்த draft என்று சொன்னால் நிறுத்தப்படும்.


*வங்கி கணக்குகளை (அந்த அளவுக்கு பைசா இருந்தால்)இணையதளத்தில் கையாள்வது எப்படி?

நம்  கணக்குகளை  நாமே  முழு  பரிவர்த்தனைகளையும்  செய்யமுடியும்.அதற்கு தேவையான ஆவணங்கள்.ATM card,Registered Mobile number with in Bank as per record,Internet Banking User Name and Password.போன்றவைகளை வங்கியில் இருந்து கேட்டு பெற்றுக்கொள்ளவும்.அவர்கள் கொடுத்த Temp UserName and Passwordஐ வைத்து அந்தந்த வங்கி Website -குள் செல்லவேண்டும்.அவர்கள் கொடுத்த Temp username and password பயன்படுத்தி login செய்யணும்.பின்னர் நமக்கு பிடித்த பெயரில் username  மற்றும் password கொடுத்து உறுதிசெய்யவேண்டும்.இவ்வாறு password insert செய்யும் போது இரண்டு தடவைகள் password கொடுத்து உறுதி செய்துஅதை மறக்காமல் இருக்க குறித்துவைத்துக்கொள்வது நல்லது?.இதே நேரத்தில் மற்றொரு password கேட்கும் அதுதான் Transaction Password.இந்த password இல்லாமல் எந்த ஒரு transaction-னும் செய்யமுடியாது.யாருக்கு பணம் அனுப்பவேண்டும் என்றாலும் transaction password முக்கியமானது.அதனுடன் ATM கார்டின்  பின்புறத்தில்  உள்ள  குறியீடுகள்  மிக  மிக  முக்கியம்.money transaction செய்யும் போது அந்த குறியீடுகளுக்கு இணையான number தேவைப்படும்.அதனால் ATM Card கையிலே வைத்திருப்பது அவசியம்.


*எதை யாரிடம் கேட்டால் விடை கிடைக்கும்?
Oracle-
Java-
Electronics-
Automobile-
Health-
Public-
others...
*உங்கள் அழகு படங்களை இணையத்தில் உலாவிட விடுவது எப்படி?


*ஓசியிலே உங்கள் தகவல்களை இணையத்தில் வைக்கணுமா?


*ஊரெல்லாம் ஒரே பேச்சு ஆன்லைன் ரேடியோ ! " ஆன்லைன் ரேடியோ "! அதை எப்படி கேட்பது?


*கணினி சம்பந்தமான முழு தகவல்கள்


* Gmail-ஐ பயன்படுத்தி மற்ற Email-களை எப்படி இணைப்பது?


*What is SSO New Technology?


*What is SSL and encryption technology?why using Banking sector?


*ஏன் SSL Company துவங்குவது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது?


*உலகத்தில் உள்ள Computer Spare parts தயாரிப்பாளர்களும் அவர்களின் Third Party Top நிறுவனங்களும்!


*What is Virus in Computer?

* Show and Hidden Files in Windows OS


Show Hidden Files and Folders not working?
A few days back, a client came to me and told me that he was having trouble with his Windows XP. The show hidden files and folders was not working at all. If he selected the radio button “Show hidden files and folders”, and then press Ok .. the changes would just disappear upon opening the dialog again. It was probably some virus attack after which the Windows registry was not being updated properly. So here is what I did to restore it back. There are so many methods to restore back the registry. If one method is not working, please try another one.
Method 1:
Go to registry editor by running regedit in the run box.
Go to this key:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\
Windows\CurrentVersion\Explorer\Advanced

In the right hand area, double click hidden and change the value to 1.
Now you’re all set to go. Check it in your tools menu if the changes have taken effect.
Method 2: (By Random Hajile)
1. Click “Start” -> “Run…” (or press Windows key + R)
2. Type “regedit” and click “Ok”.
3. Find the key: HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\
Advanced\Folder\Hidden\SHOWALL
4. Look at the “CheckedValue” key… This should be a DWORD key. If it isn’t, delete the key.
5. Create a new key called “CheckedValue” as a DWORD (hexadecimal) with a value of 1.
6. The “Show hidden files & folders” check box should now work normally. Enjoy!


ஆன்லைன் பேங்கிங் : சில டிப்ஸ்கள்
ATM பணம் திருட்டு உசார் ...Video

இணையவழி வங்கி நடவடிக்கைகள் தற்போது சுலபமான முறையில் நடந்து வருகிறது. ஆனால் இணையத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகள், ஆன்லைன் பேங்கிங் சேவைக்கும் ஏற்படுகிறது.

மாதம் முழுவதும் கடுமையாக உழைத்த பிறகு நம் சம்பள காசோலையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு பிறகு நிறைய பூஜ்ஜியங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம்தான், அதே போல் நம் வங்கிக் கணக்கில் 6 இலக்க அல்லது 7 இலக்க தொகைகள் இருப்பதைப் பார்ப்பதும் நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான்.

ஆனால் ஒருநாள், உங்கள் வங்கி கணக்கை இணைய வழியில் பார்க்கும்போது வெறும் பூஜ்ஜியம் மட்டுமே இருந்தால் என்ன ஆகும்? இது போன்று நடக்கவே நடக்காது என்று கூற முடியாது, இது நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ஒரு எச்சரிக்கை உணர்வே.

இணையவழி வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பயனாளர்களுக்கான சில எளிய டிப்ஸ்கள்:
பொதுக் கணினியில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கை அணுக வேண்டாம்: உங்கள் சொந்த கணினிகளிலேயே வங்கி நடவடிக்கைகளைச் மேற்கொள்ளுங்கள். ஏனென்றால் சைபர் கஃபேக்கள் அல்லது பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் கணினிகளை வங்கி நடவடிக்கைக்கு பயன்படுத்தினால், உங்கள் முக்கியமான கிளிக்குகள் கண்காணிக்கப்படலாம். இதனால் கயவர்கள் உங்கள் கணக்கு எண், கடவுச்சொல் (Password) ஆகியவற்றை அறியும் வாய்ப்புகள் அதிகம்.

ஏமாற்று மின்னஞ்சல் வலையில் விழ வேண்டாம்:

அதாவது நமது வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு வரும் மின்னஞ்சல்கள் நம்பி எந்த தகவலையும் அளிக்க வேண்டாம். ஏனென்றால் எந்த வங்கியும் இணையதள கடவுச்சொல், பின் நம்பர், கடன் அட்டை விவரங்கள் போன்றவற்றை கேட்கவே கேட்காது. எனவே இதுபோன்ற மின்னஞ்சல்கள் மோசடியே.

லாக்-ஆஃப் (Log off) செய்வது முக்கியம்:

இணையதள வங்கி நடவடிக்கைகளை முடித்த பின், அந்த வங்கி இணையதளம் குறிப்பிட்டுள்ள முறைப்படி, உங்கள் கணக்கை, லாக்-ஆஃப் செய்வது அவசியம். அப்படியே உங்கள் உலாவியை நீங்கள் நிறுத்தினால், அடுத்ததாக லாக்-ஆன் செய்யும் வேறு ஒரு நபருக்கு உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் சென்றடைய வாய்ப்பிருக்கிறது.

கடவுச்சொல்லை பாதுகாத்தல்:

கடவுச்சொல் தான் இணையதள வங்கி சேவையில் முக்கியமானது. அதை ஒருவரிடமும் தெரிவிக்க வேண்டாம். வங்கி ஊழியர் கேட்டால் கூட நீங்கள் கூறக் கூடாது.

கடவுச்சொல்லை உருவாக்கும் போது எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உருவாக்க வேண்டும், உங்கள் பெயரின் ஒரு பகுதி, உறவினர் அல்லது குழந்தை பெயரின் ஒருபகுதி ஆகியவற்றை கடவுச் சொல்லில் சேர்ப்பதை தவிர்க்கவும். உங்கள் கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருங்கள்.

போலி இணையதளங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்:

நீங்கள் லாக்-இன் செய்து உங்கள் கணக்கு விவரங்களை அளிக்கும் இணையதளம் உண்மையானது தானா என்பதை கண்டறிவது அவசியம். சில மோசடி பேர்வழிகள் உங்கள் வங்கி இணையதளத்தை போன்றே போலி இணையதளங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள் அதில் போய் நாம் அனைத்து விவரங்களையும் கொடுத்தால் அவ்வளவு தான்.

உங்கள் கடவுச் சொல்லை டைப் செய்யும் முன் இணையதள முகவரியின் நம்பகத் தன்மையை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.

மற்ற உலாவிகளை மூடவும்: வங்கிக் கணக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மற்ற விண்டோக்களில் திறந்து வைத்திருக்கும் இணையதளங்களை மூடுவது நல்லது. இதனால் போலி மென்பொருளைக் கொண்டு இயங்கும் இணையதளம் உங்கள் கணக்கு விவரங்களை திருடுவதில் இருந்து தப்பிக்கலாம்.

ஃபயர்-வால் (FireWall) ஏற்படுத்தவும்:

உங்கள் கணினியை அதிகாரபூர்வமற்ற முறையில் பிறர் பயன்படுத்தப்படுவதை தடுக்க, ஃபயர் வால் பெருமளவு உதவும். கணினியின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொண்டே இருக்கவும்.

பேட்-லாக் (Pad-Lock) குறியீட்டை பார்க்கவும்:

உங்கள் வங்கி இணையதளத்தின் கீழ் வலது பக்கத்தில் பேட்-லாக் குறியீடு இருக்கும். இதுவே அந்த இணையதளம் பாதுகாப்பானது என்பதற்கு அடையாளம்.

இணையதளம் மூலம் வங்கி நடவடிக்கைகள் செய்யும் போது ஒரு சிறு தவறு கூட பெரிய
விளைவுகளை ஏற்படுத்தி விடும். எச்சரிக்கையாய் இருப்பது நம் கையில்தான் உள்ளது.